உலகம் இலங்கை கடற்படை கைது செய்து 24 தமிழக மீனவர்களை டிச.12 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு dotcom@dinakaran.com(Editor) | Nov 29, 2022 இலங்கை கடற்படை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கொழும்பு: இலங்கை கடற்படை கைது செய்து 24 தமிழக மீனவர்களை டிசம்பர் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து 24 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாகிஸ்தானும், இந்தியாவும் 2019ல் அணுஆயுத போருக்கு தயாராக இருந்தன: அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் தகவல்
வாஷிங்டன்னில் பல்பொருள் அங்காடியில் 3 பேர் சுட்டுக்கொலை: 21 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அடையாளம் தெரிந்தது