தமிழகம் திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர்: எஸ்.பி.கார்த்திகேயன் தகவல் Nov 29, 2022 திருவண்ணாமலை எஸ் ஜி பி கார்த்திகேயன் திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலைக்கு வருவோர் சோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுவர் என எஸ்.பி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!
யூ டியூப்பில் வீடியோ வெளியிட்டதன் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்: சவுக்கு சங்கருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கடமலை மயிலை ஒன்றியத்தில் சித்த மருத்துவ சிகிச்சையில் ஆர்வம் காட்டும் பொதுமக்கள்: கூடுதல் மருந்துகளை இருப்புவைக்க வேண்டும்
அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் விற்பனைக்கு குவிந்த 5,500 நெல் மூட்டைகள்: ஆர்என்ஆர் ரக நெல் அதிகபட்சமாக ₹2,096க்கு விற்பனை
நடிகர் மன்சூர் அலிகான் கட்சி அலுவலகத்தில் லெட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்ப் திருட்டு: சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் விசாரணை
தமிழக பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி துறைமுகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு தலையிட்டு தீர்வு காண கோரிக்கை!!
தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்.. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!