முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை

சென்னை : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கில் வருமானவரித்துறை நாளை விளக்கம் அளிக்க சென்னை ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. ரூ.206.42 கோடி வரி பாக்கியை வசூலிக்க விஜயபாஸ்கரின் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் 117 ஏக்கர் நிலம், 3 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்தார். 

Related Stories: