காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே நெடுஞ்சாலையில் இந்திரா காந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிலையை அகற்றும் பணி 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: