அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை

மதுரை : அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை ஐகோர்ட் கிளை முடித்துவைத்தது. நிலத்தை மோசடியாக பத்திர பதிவு செய்ய வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: