பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூரில் தேங்காய் பறிக்க சென்ற ஐடிஐ மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் பிரபாகரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: