தமிழகம் ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜர் Nov 21, 2022 அஜார் முருகன் வேலூர் நீதிமன்றம் ராஜீவ் வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான முருகன் வேலூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 2020-ல் வேலூர் மத்திய சிறையில் பெண் காவலரிடம் கண்ணியமற்று நடந்து கொண்ட புகாரில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை
ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி உடல் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைப்பு..!!