மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை; கர்நாடக ஏடிஜிபி விளக்கம்

பெங்களூரு: மங்களூரு சம்பவம் தொடர்பாக மைசூரில் இருவர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெறுகிறது என கர்நாடக ஏடிஜிபி அலோக் குமார் விளக்கம் அளித்துள்ளார். ஷாரிக் உடன் தொடர்புடைய பலர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாரிக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: