வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் சுவர் ஏறி விமானப்படை முகாமிற்குள் குதித்தவரிடம் விசாரணை

நாகை : வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் சுவர் ஏறி விமானப்படை முகாமிற்குள் குதித்தவரிடம் விசாரணை செய்து வருகின்றனர். விமானப்படை அதிகாரிகள் ஒப்படைத்த சின்னமேடு கிராம மீனவர் தனசேகரனிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

Related Stories: