தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம்

சென்னை: தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தை தூண்டி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக ரூபி மனோகரன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related Stories: