செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றம் 750 கன அடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 750 கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததை அடுத்து ஏரியிலிருந்து நீர் வெளியேற்றமும் குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: