சென்னை வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது: பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் Nov 10, 2022 வியட்நாம் இலங்கை பாமகா ராமதாஸ் சென்னை : வியட்நாமில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தஞ்சம் அடைந்துள்ள ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வது ஐ.நா.வின் கடமை என்று அவர் கூறினார்.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்