தமிழகம் நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை Nov 10, 2022 அமலாக்க நெல்லை பாளையங்கோட்டை நகரம் நெல்லை : நெல்லை மாநகரில் பாளையங்கோட்டை, டவுன் என இரு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ராஜ்குமார், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் பல கோடி ரூபாய் பணம் முறையாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!