ஜம்மு - காஷ்மீரில் பேருந்துகள் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சம்பா: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் 2 பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் 3வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: