தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த மே மாதம் 21-ம் தேதி நடைபெற்ற குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வை சுமார் 11 லட்சம் பேர் எழுதினர்.  பல்வேறு துறைகளில் காலியாக இருந்த 5,529 பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

Related Stories: