பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும்போது வாய்ப்பு கிடைத்தால் அவரை சந்திப்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சியில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், அதிமுக கூட்டணி அமைத்தால் சேர தயார் என்ற டிடிவி தினகரன் கருத்தை வரவேற்கிறேன். திமுகவும், அதிமுகவும் அண்ணன், தம்பி இயக்கம்தான்; ஆனால் நாங்கள் மாறுப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

Related Stories: