கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றினால் நடவடிக்கை: மாசு கட்டுபாட்டு வாரியம் தகவல்

சென்னை: சென்னையில் டேங்கர் லாரிகளை கையாள்வோர் கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசு கட்டுபாட்டு வாரியம் தகவல் தெரிவித்தது. நீர்நிலைகள், காலியிடங்கள் கழிவுநீரை சட்டவிரோதமாக வெளியேற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட விரோதமாக கழிவுநீறை வெளியேற்றிய நடேசன் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Related Stories: