காவல்துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: காவல்துறை அதிகாரிகள் 5 பேரை பணியிட மற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு அளித்துள்ளார். திருப்பூர் காவல் ஆணையர் உதவி ஆணையர் பி.கே.செந்தில்குமார் தருமபுரி டி.எஸ்.பி.யாக நியமனம். அரூர் டி.எஸ்.பி எஸ்.பெனாசிர் பாத்திமா திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.யாக நியமனம். திருப்பூர் நகர உதவி ஆணையர் கே.ராதாகிருஷ்ணன் தருமபுரி மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. யாக நியமனம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: