தமிழகம் கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை முருகன் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுசிலை கடத்தல் தடுப்பு பிரிவு Nov 05, 2022 முருகன் உக்குடம் பகுதி ஒழித்தல் கோவை: கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை கொண்ட 4 அடி உயர முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்
கடலில் 2.8 கிமீ நீளத்தில் அமைக்கப்பட்டு வரும் பாம்பன் புதிய ரயில் பாலம் நடப்பாண்டு இறுதியில் திறப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் பரபரப்பு; சித்சபையில் சங்கு ஊதி சிவபுராணம் பாடியதற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு: கடும் வாக்குவாதம்
இ-பாஸ் நடைமுறையை கொண்டு வந்தால் கொடைக்கானலில் தங்கும், உணவு விடுதிகள் மூடப்படும்: ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க தலைவர் பேட்டி