சென்னை அடையாறு, மயிலாப்பூரில் மீண்டும் பெய்ய தொடங்கிய கனமழை..!!

சென்னை: சென்னை மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம், திருவான்மியூர், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அடையாறு, மயிலாப்பூரில் கனமழை பெய்து வருகிறது. இரவு விடிய விடிய பெய்த மழை, சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது.

Related Stories: