குற்றம் சிவகங்கை அருகே மர்மநபர்களால் இளைஞர் வெட்டிக் கொலை Nov 01, 2022 சிவகங்கை சிவகங்கை: சிவகங்கை அருகே மட்டாக்குளம் கிராமத்தில் ஆகாஷ் என்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நள்ளிரவில் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஆகாஷை மர்மநபர்கள் வெட்டிக் கொன்றனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்