தமிழகம் திருவாரூர் அருகே குளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு Oct 31, 2022 திருவாரூர் திருவாரூர்: திருவாரூர் அருகே விசலூர் கிராமத்தில் சாலையோர குளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!