திருவாரூர் அருகே குளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே விசலூர் கிராமத்தில் சாலையோர குளத்தில் கார் கவிழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். விபத்தில் குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

Related Stories: