குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது

சூரத்: குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோர்பி பாலம் விபத்தில் 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாலத்தை புதுப்பித்த கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: