தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் 2 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு தமிக்கலாம் மற்றும் புதுசேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவித்துள்ளனர்.

Related Stories: