சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு: உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

ஹரியானா: சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என ஹரியானாவில் நடைபெற்று வரும்  உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி முறையில் உரையாற்றி வருகிறார்.

Related Stories: