கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் ஒருவரிடம் காவல்துறை விசாரணை

கோவை : கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக நெல்லையில் ஒருவரிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். நெல்லையில் முகமது உசேன் என்பவரிடம் காலை முதல்  விசாரிக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: