மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிப்பு

சென்னை: மறைமலை முதல் கூடுவாஞ்சேரி வரை 3 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. 30 நிமிடங்களுக்கு மேலாக  வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அணுகு சாலையில் வாகனங்கள் ஆக்கிரமிப்பால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: