சிதம்பரம்: சிதம்பரம் பகுதியில் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருப்பதால் சாலையோர கடைகள் வைத்திருப்பவர்கள், தள்ளுவண்டிய வியாபாரிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தீபாவளி பண்டிகையை ஒட்டி மேலவீதி கடைவீதியில் ஜவுளிகள் வாங்கவும் பொருட்கள் வாங்கவும் காய்கறி வாங்கவும் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்த வண்ணம் இருக்கும்.