உலகம் மியான்மர் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடிப்பு: 8 பேர் பலி Oct 20, 2022 மியான்மர் நய்பிடாவ்: யாங்கூன் நகர் இன்செய்ன் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடித்தது. இதில் சிறை சாலை ஊழியர்கள், கைதிகள், பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி