மியான்மர் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடிப்பு: 8 பேர் பலி

நய்பிடாவ்: யாங்கூன் நகர் இன்செய்ன் சிறைச்சாலையில் பார்சல் ஒன்றை பிரித்தபோது குண்டு வெடித்தது. இதில் சிறை சாலை ஊழியர்கள், கைதிகள், பார்வையாளர்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: