காங்கிரஸில் எனது பங்களிப்பு உள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்: ராகுல் காந்தி பேட்டி

டெல்லி: காங்கிரஸில் எனது பங்களிப்பு உள்ளது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என ராகுல் காந்தி பேட்டி அளித்துள்ளார். கட்சியில் எனது பங்களிப்பு என்ன, கட்சியில் எனது இடம் என்ன என்பதை புதிய தலைவர் கார்கே முடிவு செய்வார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: