பரமக்குடி அருகே வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; கரையின் இருபுறமும் தடுப்புகள் அமைப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி தரைப்பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கரையின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories: