தமிழகம் கன்னியாகுமரியில் பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலி May 06, 2024 கன்னியாகுமாரி குமாரி பூத்பாண்டி அரசு மருத்துவமனை சுரேஷ் அனீஸ் சுபின் குமரி: கன்னியாகுமரி பூதப்பாண்டி அரசு மருத்துவமனை அருகே பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பைக்கில் வந்த அனீஸ்(24) மற்றும் சுபின்(21) ஆகியோர் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனர் சுரேஷ் கைது செய்யபட்டுள்ளார். The post கன்னியாகுமரியில் பைக் மீது வேன் மோதியதில் 2 இளைஞர்கள் பலி appeared first on Dinakaran.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே; 13 வயதிலிருந்தே மாணவர்களிடம் அதிகரிக்கும் போதை கலாசாரம்: எய்ம்ஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த மாட்டோம்: ஐகோர்ட்டில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு