போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது!

சென்னை: போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி சென்னையில் போராடிய இபிஎஸ், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: