சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு

சென்னை: சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்தில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட வழக்கை   சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவு அளித்துள்ளார். கல்லூரி மாணவி சத்யபிரியா கொலை வழக்கை இருப்புப்பாதை காவல் துறையினர் விசாரித்து வந்த நிலையில்  சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்துள்ளார். 

Related Stories: