எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

சென்னை: மறைந்த தொழிலதிபர் எம்.ஏ.எம் ராமசாமியின் வளர்ப்பு மகன் ஐயப்பனுக்கு வாரிசு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எம்.ஏ.எம்.ராமசாமி செட்டியார் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலரும், தொழிலதிபருமான ஏ.சி.முத்தையா தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: