அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்: நடிகை திவ்யா பேட்டி

சென்னை: கணவர் அர்ணவ் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜரான பிறகு சின்னத்திரை நடிகை திவ்யா தெரிவித்துள்ளார். பல்வேறு தகவல்களை முதல் தகவல் அறிக்கையில் இணைக்க வலியுறுத்தியுள்ளேன். கட்டாய மதம் மாற்ற திருமணம் செய்து, தற்போது கதியற்ற நிலைக்கு தள்ளிவிட்டார். என்னுடைய நிலை வேறு எந்தவொரு பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: