முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உத்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டுக்காக போராடிய மிகப்பெரிய தலைவர்களில் ஒருவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடுடன் இருந்தார். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: