ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்யும் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விட உத்தரவிடப்பட்டுள்ளது. மழை பெய்யும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: