தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு!

டெல்லி: தாஜ்மஹாலை ஷாஜகான்தான் கட்டினார் என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை எனவும் உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும் எனவும் ராஜ்னீஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ஏற்கனவே ராஜ்னீஷ் தாக்கல் செய்திருந்த மனுவை அலகாபாத் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: