முன்னாள் அமைச்சர் ஆர்க்காடு நா.வீராசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

சென்னை: தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் - முன்னாள் அமைச்சருமான ஆர்க்காடு நா.வீராசாமி அவர்களை, அவரது இல்லத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி,  தலைமைக் கழக மேலாளர் ஆர்.பத்மநாபன், துணை மேலாளர் என். ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: