சென்னை : உயர்நீதிமன்ற ஊழியர்கள், பணியாளர்களிடம் தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியுள்ளார். ஐகோர்ட் ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.59.82 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.