புதுவையில் அக்டோபர் 2-ம் தேதி மதுகடைகளை மூட உத்தரவு: காவல்துறை துணை ஆணையர் சுதாகர்

புதுச்சேரி: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுவையில் மதுபான கடைகள் மூடப்படும் என காவல்துறை துணை ஆணையர் சுதாகர் அறிவித்துள்ளார். பாருடன் கூடிய உணவகங்களிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: