கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

டெல்லி: கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. எடியூரப்பாவுக்கு எதிரான லஞ்ச வழக்கை விசாரிக்க கர்நாடக உயர்நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில்  உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Related Stories: