இந்தியா காஷ்மீர் வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரணை: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவிப்பு Sep 23, 2022 காஷ்மீர் தசரா உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி U.U.Lalit டெல்லி: அரசியல் சாசன பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிரான வழக்கு தசரா விடுமுறைக்கு பின் விசாரிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். தசரா விடுமுறைக்கு பின் அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித் அறிவித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரிய மனு ஒத்திவைப்பு
மதுபான கொள்கை ஊழல் வழக்கு; டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு
கெஜ்ரிவால் டெல்லி மக்களால் தேர்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்.. குற்றம் செய்வதை வழக்கமாக கொண்டவரல்ல : உச்சநீதிமன்றம்
அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் ஒவ்வொரு புள்ளியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன : அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் காட்டம்
ஒரே நாடு ஒரே ஜெர்சி!… காவி நிறத்தில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி : நெட்டிசன்கள் விமர்சனம்
இது சாதாரண தேர்தல் அல்ல, நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை நிலைநிறுத்துவதற்கான போராட்டம்: I.N.D.I.A கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம்..!!