ஐதராபாத்தில் இந்தியா- ஆஸி டி 20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு - ரசிகை உயிரிழப்பு

ஐதராபாத்: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸி டி 20 கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் ரசிகை உயிரிழந்தார். கூட்டத்தை கலைக்க போலீஸ் தடியடி நடத்தியதில் 5 பெண்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். ரசிகை உயிரிழந்ததை அடுத்து டி20 போட்டிக்கான டிக்கெட் வழங்குவது நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: