இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை: வழக்கை ஒத்திவைத்தது ஐகோர்ட் மதுரைக்கிளை

மதுரை: இமானுவேல் சேகரனுக்கு வெண்கல சிலை அமைக்கக் கோரிய வழக்கை நவம்பர் 8ம் தேதிக்கு ஐகோர்ட் மதுரைக்கிளை ஒத்திவைத்தது. இமானுவேல் சேகரனின் சிமெண்ட் சிலையை அகற்றி வெண்கல சிலை அமைக்கக் கோரிய வழக்கு குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: