நாகையில் குருவை சாகுபடிக்காக 26 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

நாகை: நாகையில் குருவை சாகுபடிக்காக 26 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். 86 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில் முதற்கட்டமாக 26 நிலையங்கள் திறக்கப்பட்டது. மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். 

Related Stories: