ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.

Related Stories: