உலகம் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது: பிரதமர் மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு Sep 16, 2022 ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி உள்பட 15 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரஷ்யா, ஈரான், அதிபர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்