சென்னையில் வாடகைக்கு தான் இருக்கிறேன்: சி.விஜயபாஸ்கர் விளக்கம்

சென்னை: பல கோடி ரூபாயில் வீடு இருப்பதாக கூறுவது தவறான தகவல் என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். குழந்தைகளின் படிப்புக்காக சென்னை அடையாறில் வாடகைக்கு தங்கியுள்ளேன். எனக்கு என அடுக்குமாடி குடியிருப்பில் தனிப்பட்ட வசதிகள் எதுவும் கிடையாது. என்னுடைய சொந்த ஊரிலேயே எனக்கு இல்லம் இருக்கிறது எனவும் கூறினார்.

Related Stories: