இந்தியா ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல் Sep 13, 2022 மந்திரி சபை யூனியன் ஊராட்சி டெல்லி : ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம், ஷாப்பிங் கார்ப்பரேஷன், பாரத் எர்த்மூவர்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெகன்மோகன் வெற்றி பெறுவார் என்று ரூ.30 கோடி பந்தயம் கட்டிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நிர்வாகி மர்ம சாவு: கொலையா? போலீஸ் விசாரணை
5 நட்சத்திர ஓட்டல்களில் மேற்குவங்க பெண்களிடம் பா.ஜ ஐடி விங் தலைவர் அத்துமீறல்: ஆர்எஸ்எஸ் உறுப்பினர் குற்றச்சாட்டு
பிரதமர் மோடி பதவி ஏற்பின்போது ஜனாதிபதி மாளிகையில் வலம் வந்த மர்மவிலங்கு: சிறுத்தையா? பூனையா? வீடியோ இணையதளத்தில் வைரல்
மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1,39,750 கோடி விடுவிப்பு உ.பிக்கு ரூ.25,069 கோடி தமிழ்நாட்டுக்கு ரூ.5,700 கோடி
7 இடங்களில் வெற்றி பெற்றும் ஒரு இணை அமைச்சர் தானா? கேபினட் அமைச்சர் பதவி கேட்டு சிவசேனா திடீர் போர்க்கொடி: பிரதமர் மோடி பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு
மோடி 3.0 அமைச்சரவை: அமித்ஷா முதல் எல்.முருகன் வரை..! யார் யாருக்கு எந்த இலாகாக்கள் ஒதுக்கீடு.? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சத்தீஸ்கர் மாநிலம் பலோதா பஜாரில் வழிபாட்டு தலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து அரசு அலுவலகங்கள் சூறையாடப்பட்டதால் பதற்றம்!