ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி : ஒன்றிய அரசுக்கு சொந்தமான 23 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பாரத் பெட்ரோலியம், ஷாப்பிங் கார்ப்பரேஷன், பாரத் எர்த்மூவர்ஸ், கன்டெய்னர் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: